மார்ச் 20, நாளை முதல் 27 வரையான காலப்பகுதி அரச, தனியார் துறைகளுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் வாரமாக அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்ட...
மார்ச் 20, நாளை முதல் 27 வரையான காலப்பகுதி அரச, தனியார் துறைகளுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் வாரமாக அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இதுபற்றிய மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
நாட்டில் கோரோனா வைரஸ் பரம்பலைக் கட்டுப்படுத்த அரசு முன்னெடுக்கும் தேசியத் திட்டத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுபற்றிய மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
நாட்டில் கோரோனா வைரஸ் பரம்பலைக் கட்டுப்படுத்த அரசு முன்னெடுக்கும் தேசியத் திட்டத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.