பொதுத் தேர்தலை திட்டமிட்டபடி ஏப்ரல் 25ஆம் திகதி நடத்த முடியாது என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. வேட்புமனுக்கள் அனைத்தும் தாக்கல் செ...
பொதுத் தேர்தலை திட்டமிட்டபடி ஏப்ரல் 25ஆம் திகதி நடத்த முடியாது என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
வேட்புமனுக்கள் அனைத்தும் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் தேர்தல் திகதியை நிர்ணயிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு உண்டு.
அதனால் இந்த அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
தேர்தலை குறைந்தது இரண்டு வாரங்களுக்கே ஒத்திவைக்க முடியும் என்று அடிப்படையில் புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
நாட்டில் கோரோனா வைரஸ் பரவல் தொடர்பில் அரசியல் கட்சிகள் சில தேர்தலை ஒத்திவைக்குமாறு கோரியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
வேட்புமனுக்கள் அனைத்தும் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் தேர்தல் திகதியை நிர்ணயிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு உண்டு.
அதனால் இந்த அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
தேர்தலை குறைந்தது இரண்டு வாரங்களுக்கே ஒத்திவைக்க முடியும் என்று அடிப்படையில் புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
நாட்டில் கோரோனா வைரஸ் பரவல் தொடர்பில் அரசியல் கட்சிகள் சில தேர்தலை ஒத்திவைக்குமாறு கோரியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.