நாகையில் ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான 2 டன் எடையுள்ள தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவ...
நாகையில் ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான 2 டன் எடையுள்ள தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, நாகை துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், ராமநாதபுரத்தை சேர்ந்த இருவரிடம் இருந்து தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.