கோரோனா அச்சுறுத்தல் தொடர்பில் நாட்டின் பாடசாலைகளை மூடும் தீர்மானம் எடுக்கப்படவில்லை என்று கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். ...
கோரோனா அச்சுறுத்தல் தொடர்பில் நாட்டின் பாடசாலைகளை மூடும் தீர்மானம் எடுக்கப்படவில்லை என்று கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
அத்துடன், பாடசாலைகளை மூடும் தீர்மானம் தொடர்பில் இன்று பிற்பகல் அறிவிப்பு வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பாடசாலைகளை மூடும் தீர்மானம் தொடர்பில் இன்று பிற்பகல் அறிவிப்பு வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.