கிளிநொச்சி தும்மினி விகாரையில் கொரோனா நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள பிரித் பாராயணம் புத்த காசன அமைச்சினால் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர...
கிளிநொச்சி தும்மினி விகாரையில் கொரோனா நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள
பிரித் பாராயணம் புத்த காசன அமைச்சினால் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையிலும் கிளிநொச்சி மாவட்ட படை முகாம்களில் கட்டளைத்தளபதி மேஜர் ஜென்ரல் ஜெயந்த குணரட்ன தலைமையிலும் கொரோனா நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள பிரித் பாராயணம் பூஜை வழிபாடு நேற்று (07) மாலை 7.30 மணிக்கு ஆரம்பமாகி இரவு முழுவதும் கொரோனா நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவும், குணமடைய வேண்டி பிரித் பாராயணம் பூஜை வழிபாடு நாளை அதிகாலை 6 மணியளவில் அன்னதானத்துடன் நிறைவடையவுள்ளது.
பூஜை வழிபாட்டில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், கிளிநொச்சி மாவட்ட படை முகாமின் கட்டளை தளபதி மேஜர் ஜென்ரல் ஜெயந்த குணரட்ன, பிரதேச செயலக செயலாளர்கள், மற்றும் அரசு அதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், இராணுவத்தினர் என பலர் கலந்து கொண்டார்கள்.
பிரித் பாராயணம் புத்த காசன அமைச்சினால் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையிலும் கிளிநொச்சி மாவட்ட படை முகாம்களில் கட்டளைத்தளபதி மேஜர் ஜென்ரல் ஜெயந்த குணரட்ன தலைமையிலும் கொரோனா நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள பிரித் பாராயணம் பூஜை வழிபாடு நேற்று (07) மாலை 7.30 மணிக்கு ஆரம்பமாகி இரவு முழுவதும் கொரோனா நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவும், குணமடைய வேண்டி பிரித் பாராயணம் பூஜை வழிபாடு நாளை அதிகாலை 6 மணியளவில் அன்னதானத்துடன் நிறைவடையவுள்ளது.
பூஜை வழிபாட்டில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், கிளிநொச்சி மாவட்ட படை முகாமின் கட்டளை தளபதி மேஜர் ஜென்ரல் ஜெயந்த குணரட்ன, பிரதேச செயலக செயலாளர்கள், மற்றும் அரசு அதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், இராணுவத்தினர் என பலர் கலந்து கொண்டார்கள்.