கொரோனா தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் லுணுகல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலையில் சேர்...
கொரோனா தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் லுணுகல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கொரோனா தொற்றுக்கு உள்ளான நபர் ஒருவர் தங்கியிருந்த தம்புள்ளைப் பகுதி ஹோட்டலில் காசாளராக பணிபுரிந்த ஒருவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுபதிக்கப்பட்டுள்ளார்.
கொரோனா தொற்றுக்கு உள்ளான நபர் ஒருவர் தங்கியிருந்த தம்புள்ளைப் பகுதி ஹோட்டலில் காசாளராக பணிபுரிந்த ஒருவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுபதிக்கப்பட்டுள்ளார்.