மார்ச் மாதம் நடத்தத் திட்டமிடப்பட்ட போட்டிப் பரீட்சைகள் அனைத்தும் மறு அறிவித்தல்வரை ஒத்திவைக்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது...
மார்ச் மாதம் நடத்தத் திட்டமிடப்பட்ட போட்டிப் பரீட்சைகள் அனைத்தும் மறு அறிவித்தல்வரை ஒத்திவைக்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
கோரோனா வைரஸ் தொற்று அச்சநிலை காரணமாக அரசால் முன்னெடுக்கப்படும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்று பரீட்சைகள் திணைக்களம் உள்ளது.
கோரோனா வைரஸ் தொற்று அச்சநிலை காரணமாக அரசால் முன்னெடுக்கப்படும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்று பரீட்சைகள் திணைக்களம் உள்ளது.