ஊரடங்கு சட்ட காலப்பகுதியில் அனைவரும் தமது வீடுகளில் தங்கியிருக்க வேண்டும். அவ்வாறு ஊரடங்கு உத்தரவு அமுல்ப்படுத்தும் காலப்பகுதியில் இந்த பி...
ஊரடங்கு சட்ட காலப்பகுதியில் அனைவரும் தமது வீடுகளில் தங்கியிருக்க வேண்டும்.
அவ்வாறு ஊரடங்கு உத்தரவு அமுல்ப்படுத்தும் காலப்பகுதியில் இந்த பிரதேசங்களில் அத்தியாவசிய சேவை மற்றும் ஊடக சேவைகளுக்காக மாத்திரம் அனுமதி வழங்கப்படுவதுடன் இவர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அடையாள அட்டையை ஊரடங்கு அனுமதி பத்திரமாக பயன்படுத்த முடியும்.
இதேபோன்று கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு செல்லும் விமான பயணிகள் விமான பயணச் சீட்டை ஊரடங்கு அனுமதிப்பதிரமாக பயன்படுத்த முடியும்.
சுகாதார துறை , பாதுகாப்பு துறை, மற்றும் துறைமுகம் போன்ற அத்தியாவசிய சேவை பணியாளர்கள் தங்கள் திணைக்களங்களின் அடையாள அட்டையை காண்பித்து பணிகளுக்கு செல்ல முடியும்.
பொதுமக்கள் அவசரத்தின்போது வைத்தியசாலை மற்றும் பார்மசிகளுக்கும் சென்று வர முடியும்.
அவ்வாறு ஊரடங்கு உத்தரவு அமுல்ப்படுத்தும் காலப்பகுதியில் இந்த பிரதேசங்களில் அத்தியாவசிய சேவை மற்றும் ஊடக சேவைகளுக்காக மாத்திரம் அனுமதி வழங்கப்படுவதுடன் இவர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அடையாள அட்டையை ஊரடங்கு அனுமதி பத்திரமாக பயன்படுத்த முடியும்.
இதேபோன்று கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு செல்லும் விமான பயணிகள் விமான பயணச் சீட்டை ஊரடங்கு அனுமதிப்பதிரமாக பயன்படுத்த முடியும்.
சுகாதார துறை , பாதுகாப்பு துறை, மற்றும் துறைமுகம் போன்ற அத்தியாவசிய சேவை பணியாளர்கள் தங்கள் திணைக்களங்களின் அடையாள அட்டையை காண்பித்து பணிகளுக்கு செல்ல முடியும்.
பொதுமக்கள் அவசரத்தின்போது வைத்தியசாலை மற்றும் பார்மசிகளுக்கும் சென்று வர முடியும்.