வெள்ளவத்தை மற்றும் பத்தரமுல்லைக்கிடையிலான பயணிகள் படகுச்செவை இன்று (11) ஆரம்பிக்கப்பட்டது. கொழும்பில் கடுமையான போக்குவரத்து நெரிசலைக் குறை...
வெள்ளவத்தை மற்றும் பத்தரமுல்லைக்கிடையிலான பயணிகள் படகுச்செவை இன்று (11) ஆரம்பிக்கப்பட்டது.
கொழும்பில் கடுமையான போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
7.5 கி.மீ தூரத்தை கொண்ட இந்த மார்க்கத்தை 30 நிமிடங்களில் கடகக்லாம். ஒரு பயணியிடம் 60 ரூபா அறவிடப்படுகிறது.
தற்போது, நான்கு படகுகள் பயணிகள் சேவைக்காக நிறுத்தப்பட்டுள்ளன. விரைவில் 10 படகுகளை சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கொழும்பில் கடுமையான போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
7.5 கி.மீ தூரத்தை கொண்ட இந்த மார்க்கத்தை 30 நிமிடங்களில் கடகக்லாம். ஒரு பயணியிடம் 60 ரூபா அறவிடப்படுகிறது.
தற்போது, நான்கு படகுகள் பயணிகள் சேவைக்காக நிறுத்தப்பட்டுள்ளன. விரைவில் 10 படகுகளை சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.