பொலிஸாரின் உத்தரவை மீறி சைக்கிள் அணிவகுப்புக்கு அனுமதி வழங்கிய தம்புள்ளையின் பெரமுன மேயர் உட்பட இருவர் இன்று (20) கைது செய்யப்பட்டுள்ளனர். ...
பொலிஸாரின் உத்தரவை மீறி சைக்கிள் அணிவகுப்புக்கு அனுமதி வழங்கிய தம்புள்ளையின் பெரமுன மேயர் உட்பட இருவர் இன்று (20) கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாரிய ஒன்றுகூடல்களுக்கு பொலிஸார் தடை விதித்துள்ள நிலையிலேயே இந்த உத்தரவை மீறிய மேயர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாரிய ஒன்றுகூடல்களுக்கு பொலிஸார் தடை விதித்துள்ள நிலையிலேயே இந்த உத்தரவை மீறிய மேயர் கைது செய்யப்பட்டுள்ளார்.