நாடு முழுவதும் அரச வைத்தியசாலைகளில் இலவசமாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாமென சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதேவேளை, தனியார் வைத்தியசாலைகள...
நாடு முழுவதும் அரச வைத்தியசாலைகளில் இலவசமாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாமென சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதேவேளை, தனியார் வைத்தியசாலைகளில் கொரோனா பரிசோதனை செய்ய அதிகாரமளிக்கப்படவில்லையென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாடு முழுவதிலுமுள்ள கொரோனா பரிசோதனை செய்ய வசதியுள்ள அரசாங்க வைத்தியசாலைகளின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி, நாடு முழுவதிலுமுள்ள கொரோனா பரிசோதனை செய்ய வசதியுள்ள அரசாங்க வைத்தியசாலைகளின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.