கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனைக்கு 100 பாதுகாப்பு உடைகள் வழங்கி வைக்கப் பட்டன. மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கான ப...
கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனைக்கு 100 பாதுகாப்பு உடைகள் வழங்கி வைக்கப் பட்டன. மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கான பாதுகாப்பு உடைகளே இவ்வாறு வழங்கப்பட்டன.
கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு மனிதநேயப் பணிகளில் ஈடுபட்டு வரும் எஸ். கதிர்காமநாதன் என்பவரால் சுமார் 2 லட்சம் பெறுமதியான பாதுகாப்பு உடைகள் வழங்கப்பட்டன.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தொற்று சந்தேகத்தில் அனுமதிக்கப்படுகின்ற மக்க ளுக்கு மருத்துவர்களும் , சுகாதார ஊழியர்க ளும் பாதுகாப்புடன் பணியாற்றுவதற்கு ஏதுவாக இந்த பாதுகாப்பு உடைகள் அன் பளிப்புச் செய்யப்பட்டன என்று தெரிவிக் கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு மனிதநேயப் பணிகளில் ஈடுபட்டு வரும் எஸ். கதிர்காமநாதன் என்பவரால் சுமார் 2 லட்சம் பெறுமதியான பாதுகாப்பு உடைகள் வழங்கப்பட்டன.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தொற்று சந்தேகத்தில் அனுமதிக்கப்படுகின்ற மக்க ளுக்கு மருத்துவர்களும் , சுகாதார ஊழியர்க ளும் பாதுகாப்புடன் பணியாற்றுவதற்கு ஏதுவாக இந்த பாதுகாப்பு உடைகள் அன் பளிப்புச் செய்யப்பட்டன என்று தெரிவிக் கப்பட்டது.