யாழில் இன்று மருத்துவப் பரிசோதனை மேற்கொண்ட 17 பேரில் ஒருவருக்கும் கொரோனா தொற்று இல்லை என கூறப்படுகின்றது. அதாவது மானிப்பாய் பகுதியை சேர்ந்...
யாழில் இன்று மருத்துவப் பரிசோதனை மேற்கொண்ட 17 பேரில் ஒருவருக்கும் கொரோனா தொற்று இல்லை என கூறப்படுகின்றது.
அதாவது மானிப்பாய் பகுதியை சேர்ந்த 8 பேர் பூம்புகார் பகுதியை சேர்ந்த 6 பேர் மற்றும் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூவர் என மொத்தம் 17 பேரிலும் நோய் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவை இன்று யாழ். பல்கலைக் கழகத்திலேயே ஆய்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
அதாவது மானிப்பாய் பகுதியை சேர்ந்த 8 பேர் பூம்புகார் பகுதியை சேர்ந்த 6 பேர் மற்றும் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூவர் என மொத்தம் 17 பேரிலும் நோய் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவை இன்று யாழ். பல்கலைக் கழகத்திலேயே ஆய்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.