யாழ்ப்பாணம் அத்தியடிப் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் திருவிழாவிற்கு சென்ற 18 பேர் யாழ்ப்பாணப் பொலிசாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த ...
யாழ்ப்பாணம் அத்தியடிப் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் திருவிழாவிற்கு சென்ற 18 பேர் யாழ்ப்பாணப் பொலிசாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம் அத்தியடிப் பகுதியில் உள்ள இந்து ஆலயம் ஒன்றில் இன்று மாலை திருவிழா நடைபெற்றுள்ளது.இதில் கலந்து கொண்டனர் என்ற குற்றச்சாட்டில் 18 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.