நாடாளுமன்றத் தேர்தலை ஜூன் 20ஆம் திகதிவரை ஒத்திவைப்பதற்கான தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிசிறப்பு வர்த்தமானி அறிவிப்பு அரச அச்சகத் திணைக்களத்துக...
நாடாளுமன்றத் தேர்தலை ஜூன் 20ஆம் திகதிவரை ஒத்திவைப்பதற்கான தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிசிறப்பு வர்த்தமானி அறிவிப்பு அரச அச்சகத் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் வரும் 25ஆம் திகதி என முன்னர் அறிவிக்கப்பட்டு வர்த்தமானி அறிவிப்பு ஜனாதிபதியால் வெளியிடப்பட்டது.
எனினும் நாட்டில் கோரோனா வைரஸ் தொற்று பரம்பலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக தேர்தல்கள் ஆணைக்குழுவால் மே 14ஆம் திகதிவரை தேர்தல் தினத்தை அறிவிக்கும் காலம் ஒத்திவைக்கப்பட்டு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் தேர்தல் திகதியை ஜூன் 20ஆம் திகதி எனக் குறிப்பிட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவால் பொதுத் தேர்தலை ஒத்திவைப்பதற்கான அதிசிறப்பு வர்த்தமானி இன்று பின்னிரவில் வெளியிடப்படுகிறது.
இந்த தகவலை அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் வரும் 25ஆம் திகதி என முன்னர் அறிவிக்கப்பட்டு வர்த்தமானி அறிவிப்பு ஜனாதிபதியால் வெளியிடப்பட்டது.
எனினும் நாட்டில் கோரோனா வைரஸ் தொற்று பரம்பலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக தேர்தல்கள் ஆணைக்குழுவால் மே 14ஆம் திகதிவரை தேர்தல் தினத்தை அறிவிக்கும் காலம் ஒத்திவைக்கப்பட்டு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் தேர்தல் திகதியை ஜூன் 20ஆம் திகதி எனக் குறிப்பிட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவால் பொதுத் தேர்தலை ஒத்திவைப்பதற்கான அதிசிறப்பு வர்த்தமானி இன்று பின்னிரவில் வெளியிடப்படுகிறது.