உரும்பிராய் யோகபுரம் பகுதியில் இருபத்தொரு போத்தல் கசிப்புடன் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்ப...
உரும்பிராய் யோகபுரம் பகுதியில் இருபத்தொரு போத்தல் கசிப்புடன் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
உரும்பிராய் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனை அடுத்து விசாரணைகளை மேற்கொண்ட கோப்பாய் பொலிஸார் இன்று மாலை யோகபுரம் பகுதியிலிருந்து 21 போத்தல் கசிப்புகளை கைப்பற்றியதுடன் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் ஒருவரை கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
உரும்பிராய் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனை அடுத்து விசாரணைகளை மேற்கொண்ட கோப்பாய் பொலிஸார் இன்று மாலை யோகபுரம் பகுதியிலிருந்து 21 போத்தல் கசிப்புகளை கைப்பற்றியதுடன் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் ஒருவரை கைது செய்துள்ளனர்.