கொடிகாமம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து 233 பேர் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை விடுவிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தடுப்பு நவடிக்கையினை மேற்...
கொடிகாமம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து 233 பேர் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா தடுப்பு நவடிக்கையினை மேற்கொண்டுவரும் அரசாங்கத்தினால் வெளிநாட்டில் இருந்து நாட்டிற்கு திரும்பிய அனைவரும் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்கள்.
கொரோனா தடுப்பு நவடிக்கையினை மேற்கொண்டுவரும் அரசாங்கத்தினால் வெளிநாட்டில் இருந்து நாட்டிற்கு திரும்பிய அனைவரும் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்கள்.