நேற்றிரவு மேலும் 6 பேர் கொரோனா தொற்றிற்கு உள்ளாகியிருந்தமை தெரிய வந்தது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க இதனை தெரி...
நேற்றிரவு மேலும் 6 பேர் கொரோனா தொற்றிற்கு உள்ளாகியிருந்தமை தெரிய வந்தது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்தார்.
இலங்கையில் பதிவான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 254 ஆக உயர்ந்துள்ளது.
வெலிசராஸ்ரீ தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 6 பேருக்கே தொற்று உறுதியானது.
இலங்கையில் இதுவரை, கொரோனா வைரஸால் ஏழு நோயாளிகள் இறந்துள்ளனர், 86 பேர் குணமடைந்து மருத்துவமனையை விட்டு வெளியேறியுள்ளனர்.
இலங்கையில் பதிவான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 254 ஆக உயர்ந்துள்ளது.
வெலிசராஸ்ரீ தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 6 பேருக்கே தொற்று உறுதியானது.
இலங்கையில் இதுவரை, கொரோனா வைரஸால் ஏழு நோயாளிகள் இறந்துள்ளனர், 86 பேர் குணமடைந்து மருத்துவமனையை விட்டு வெளியேறியுள்ளனர்.