முச்சக்கர வண்டி சேவையில் ஈடுபட்டுயிருந்து தற்போதைய நிலையில் வருமான இழந்து இருக்கும் குடும்பங்களுக்கு தியாகி அறக்கட்டளை நிறுவனத்தின் ஸ்தாபகர...
முச்சக்கர வண்டி சேவையில் ஈடுபட்டுயிருந்து தற்போதைய நிலையில் வருமான இழந்து இருக்கும் குடும்பங்களுக்கு தியாகி அறக்கட்டளை நிறுவனத்தின் ஸ்தாபகர் தியாகி வாமதேவ அவர்களின் உதவியில் ஆரம்ப கட்டமாக இன்று 3000ருபா வீதம் 10 நபர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது .
.இதனை கனகசபை விஸ்னுகாந் மற்றும் சட்டத்தரணி மணிவண்ணன் ஆகியோரினால் வழங்கி வைக்கப்பட்டது.
.இதனை கனகசபை விஸ்னுகாந் மற்றும் சட்டத்தரணி மணிவண்ணன் ஆகியோரினால் வழங்கி வைக்கப்பட்டது.