தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பிரேஸிலில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஒரேநாளில் 407பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் பிரேஸிலில் கொரோனா வைரஸ் தொ...
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பிரேஸிலில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஒரேநாளில் 407பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன்மூலம் பிரேஸிலில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3313ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் நேற்று (வியாழக்கிழமை) புதிததாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு 3735பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்மூலம், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 49,492ஆக உயர்வடைந்துள்ளது.
இதுவரை அங்கு 26,573பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள அதேவேளை, 8318 பேரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளது.
இதன்மூலம் பிரேஸிலில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3313ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் நேற்று (வியாழக்கிழமை) புதிததாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு 3735பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்மூலம், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 49,492ஆக உயர்வடைந்துள்ளது.
இதுவரை அங்கு 26,573பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள அதேவேளை, 8318 பேரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளது.