இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியா லங்களில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் ஆயிரத்து 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்...
இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியா லங்களில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் ஆயிரத்து 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தக் காலப் பகுதியில் 254 வாகனங்களும் கைப்பற்றப்பட் டுள்ளன என்றும் பொலிஸார் தெரி வித்துள்ளனர். கடந்த 20ஆம் திகதி முதல் இன்று காலை 6 மணி வரை யான காலப்பகுதிக்குள் 9 ஆயிரத்து 466 பேர் கைது செய்யப்பட்டுள்ள னர்.
இந்த காலப்பகுதிக்குள் 2 ஆயி ரத்து 332 வாகனங்கள் பொலிஸா ரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்தக் காலப் பகுதியில் 254 வாகனங்களும் கைப்பற்றப்பட் டுள்ளன என்றும் பொலிஸார் தெரி வித்துள்ளனர். கடந்த 20ஆம் திகதி முதல் இன்று காலை 6 மணி வரை யான காலப்பகுதிக்குள் 9 ஆயிரத்து 466 பேர் கைது செய்யப்பட்டுள்ள னர்.
இந்த காலப்பகுதிக்குள் 2 ஆயி ரத்து 332 வாகனங்கள் பொலிஸா ரால் கைப்பற்றப்பட்டுள்ளன.