சட்டத்திற்கும் மனிதஉரிமைக்குமானநிலையத்தின் மக்கள் பணியின் ஆறாம் கட்டம் தீவகப்பகுதியை இலக்குவைத்துஆரம்பமாகியுள்ளது. ஊர்காவற்றுறைபிரதேசசெய...
சட்டத்திற்கும் மனிதஉரிமைக்குமானநிலையத்தின் மக்கள் பணியின் ஆறாம் கட்டம் தீவகப்பகுதியை இலக்குவைத்துஆரம்பமாகியுள்ளது.
ஊர்காவற்றுறைபிரதேசசெயலகர் பிரிவிற்குட்பட்ட Nஐ 57 கிராமஅலுவலர் பிரிவைஉள்ளடக்கியநாரந்தனைகிராமத்தில் உள்ளபெண்தலைமைத்துவக் குடும்பங்கள்,மற்றும் அன்றாடநாள் சம்பளம் பெற்றுதமதுகுடும்பவாழ்வைநடத்திக்கொண்டிருக்கின்றகுடும்பங்கள் தற்போதுஊரடங்கால் முடக்கப்பட்டுள்ளநிலையில் வாழ்வோர்,தங்கிவாழ்கின்றஆதரவற்றமுதியோர்கள் ஆகியோரைஉள்ளடக்கிய 50 குடும்பங்களுக்கானஉலர் உணவுப்பொதிகள் கிராமஅலுவலரதுஉதவியோடுவீடுவீடாகச் சென்றுவழங்கப்பட்டுள்ளது.
மேலும் நாளையநாளில் வடமராட்சிகிழக்குப்பகுதிமக்களுக்காக 100 உலர்உணவுப்பொதிகள் கொண்டுசெல்லப்பட்டுதேவைப்பாடுள்ளமக்களுக்குவழங்கப்படவுள்ளது.