யாழ்ப்பாண மாவட்டத்தில் வீட்டுத் தோட்டத்தை மேற்கொள்வதற்கு 7 ஆயி ரத்து 500 மரக்கறி விதை பைக்கற்றுக் கள் பயனாளிகளுக்கு வழங்கப்படவுள் ளதாக யாழ்....
யாழ்ப்பாண மாவட்டத்தில் வீட்டுத் தோட்டத்தை மேற்கொள்வதற்கு 7 ஆயி ரத்து 500 மரக்கறி விதை பைக்கற்றுக் கள் பயனாளிகளுக்கு வழங்கப்படவுள் ளதாக யாழ். மாவட்ட விவசாயப் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்தன.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை அடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மக்கள் வீடுகளுக் குள் முடங்கியுள்ளனர். இந்த நிலையைப் பயனுள்ளதாக மாற்றுவதற்கு வீட்டுத் தோட்டம் செய்யும்படி அரசு பணித் துள்ளது. இதற்கு அமைவாக முதல் கட்டமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் கத்தரி, வெண்டி, பயிற்றங்காய், கறிமிள காய், மிளகாய் ஆகிய 5 வகையான மரக்கறிகளின் விதைகள் வழங்கப்பட வுள்ளன.
ஒரு பைக்கற் விதை 20 ரூபா வீதம் 7 ஆயி ரத்து 500 பைக்கற் விதைகள் பயனாளி களுக்கு கமநல சேவைகள் திணைக் களம் ஊடாக வழங்கப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை அடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மக்கள் வீடுகளுக் குள் முடங்கியுள்ளனர். இந்த நிலையைப் பயனுள்ளதாக மாற்றுவதற்கு வீட்டுத் தோட்டம் செய்யும்படி அரசு பணித் துள்ளது. இதற்கு அமைவாக முதல் கட்டமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் கத்தரி, வெண்டி, பயிற்றங்காய், கறிமிள காய், மிளகாய் ஆகிய 5 வகையான மரக்கறிகளின் விதைகள் வழங்கப்பட வுள்ளன.
ஒரு பைக்கற் விதை 20 ரூபா வீதம் 7 ஆயி ரத்து 500 பைக்கற் விதைகள் பயனாளி களுக்கு கமநல சேவைகள் திணைக் களம் ஊடாக வழங்கப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.