இலங்கையில் கொரோனா வைரஸ் காரணமாக பலியாவோரின் உடல்கள் தகனம் செய்யப்படும் என்று இன்று (12) சற்றுமுன் அரச வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. உயிர...
இலங்கையில் கொரோனா வைரஸ் காரணமாக பலியாவோரின் உடல்கள் தகனம் செய்யப்படும் என்று இன்று (12) சற்றுமுன் அரச வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
உயிரியல் அச்சுறுத்தலை தடுக்கும் வகையிலேயே உடலை தகனம் செய்வது முடிவாகியுள்ளது.
800 முதல் 1200 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் குறைந்தபட்சம் 45 நிமிடம் முதல் 60 நிமிடங்கள் வரை உடல் எரிக்கப்படும்.
தகனம் செய்யப்பட்ட நபரின் அஸ்தி மட்டும் கோரிக்கை விடுக்கும் பட்சத்தில் நெருங்கிய உறவினர்களிடம் கையளிக்கப்படும் – என்றும் குறித்த வர்த்தமானியில் கூறப்பட்டுள்ளது.
உயிரியல் அச்சுறுத்தலை தடுக்கும் வகையிலேயே உடலை தகனம் செய்வது முடிவாகியுள்ளது.
800 முதல் 1200 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் குறைந்தபட்சம் 45 நிமிடம் முதல் 60 நிமிடங்கள் வரை உடல் எரிக்கப்படும்.
தகனம் செய்யப்பட்ட நபரின் அஸ்தி மட்டும் கோரிக்கை விடுக்கும் பட்சத்தில் நெருங்கிய உறவினர்களிடம் கையளிக்கப்படும் – என்றும் குறித்த வர்த்தமானியில் கூறப்பட்டுள்ளது.