கொரோனா வைரஸ் பரவலை அடுத்து யாழில் தொடர்ந்து அமுல் படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள 135 குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொர...
கொரோனா வைரஸ் பரவலை அடுத்து யாழில் தொடர்ந்து அமுல் படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள 135 குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் கலட்டி அம்மன் இளைஞர் கழக இளைஞர்களால் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
ஜே.100 கிராம சேவகரினால் குறித்த இளைஞர் கழகத்திடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளை அடுத்து நல்லூர் பிரதேச செயலரினால் பரிந்துரைக்கப்பட்ட குடும்பங்களுக்கே இவ்வாறு உதவிப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இன்று காலை கலட்டி அம்மன் ஆலய மணிமண்டபத்தில் வைத்து குறித்த உதவிப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஜே.100 கிராம சேவகரினால் குறித்த இளைஞர் கழகத்திடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளை அடுத்து நல்லூர் பிரதேச செயலரினால் பரிந்துரைக்கப்பட்ட குடும்பங்களுக்கே இவ்வாறு உதவிப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இன்று காலை கலட்டி அம்மன் ஆலய மணிமண்டபத்தில் வைத்து குறித்த உதவிப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.