சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிறுவனத்தின் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட மற்றும் ஊடங்குச்சட்டத்தால் முடக்கப்பட்ட மக்களுக்கான பண...
சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிறுவனத்தின் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட மற்றும் ஊடங்குச்சட்டத்தால் முடக்கப்பட்ட மக்களுக்கான பணி
கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டதையடுத்து யாழ்ப்பாண மாவட்டத்தில் ஊரடங்குச்சட்டம் தற்போது வரை அமுலில் இருந்து வருகின்றது.
இதன் காரணமாக யாழ்மாவட்டத்தில் வாழ்கின்றமக்களுக்கு குறிப்பாக அன்றாடம் தினக்கூலிபெற்று தமதுஅன்றாடவாழ்வைக்கழிக்கின்றமக்கள் இதனால் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுவருகின்றனர். பாதிக்கப்பட்டமக்களுக்குஉதவிசெய்யும் முகமாக சட்டத்திற்கும் மனிதஉரிமைக்குமான நிறுவனம் கொரோனாவைரஸ் தொற்றுஏற்பட்டிருக்கலாம்
எனசந்தேகிக்கப்பட்டுதனிமைப்படுத்தப்பட்டுள்ள அரியாலை கிராமமக்களுக்காக 1500 ரூபாபெறுமதியான 100 பொதிகள் யாழ் மாவட்டசெயலகத்தில் 27.03.2020 அன்று கையளிக்கப்பட்டு அவர்களுக்கூடாகஅரியாலைமக்களுக்குகையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சண்டிலிப்பாய் பிரதேசசெயலகர் பிரிவிற்குட்பட்டது J134, J135, ,J136கிராமஅலுவலர் பிரிவுகளை உள்ளடக்கிய நாளாந்த வாழ்வைக்கழித்துக்கொண்டிருந்த சமூர்த்தி நிவாரணம் பெறமுடியாதவறுமைக்கோட்டில் வாழ்கின்றஏழைமக்கள்மற்றும் இதுவரையில் எவ்விதமானநிவாரணங்களைப் பெற்றுக்கொள்ளாத 100 குடும்பங்களைச் சேர்ந்தமக்களுக்கு 1500 ரூபா பெறுமதியானநாளாந்த சமையலுக்குத்தேவையானஉலர் உணவுப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
மேலும் தீவகப்பகுதியும் உள்ளடங்கலாக பாதிக்கப்பட்டகிராமங்களை இனங்கண்டுஅவர்களுக்கானஉலர் உணவுப்பொருட்கள் அனுப்பிவைக்கப்படவுள்ளன.
- சட்டத்திற்கும் மனிதஉரிமைக்குமான நிறுவனம் -
கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டதையடுத்து யாழ்ப்பாண மாவட்டத்தில் ஊரடங்குச்சட்டம் தற்போது வரை அமுலில் இருந்து வருகின்றது.
இதன் காரணமாக யாழ்மாவட்டத்தில் வாழ்கின்றமக்களுக்கு குறிப்பாக அன்றாடம் தினக்கூலிபெற்று தமதுஅன்றாடவாழ்வைக்கழிக்கின்றமக்கள் இதனால் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுவருகின்றனர். பாதிக்கப்பட்டமக்களுக்குஉதவிசெய்யும் முகமாக சட்டத்திற்கும் மனிதஉரிமைக்குமான நிறுவனம் கொரோனாவைரஸ் தொற்றுஏற்பட்டிருக்கலாம்
எனசந்தேகிக்கப்பட்டுதனிமைப்படுத்தப்பட்டுள்ள அரியாலை கிராமமக்களுக்காக 1500 ரூபாபெறுமதியான 100 பொதிகள் யாழ் மாவட்டசெயலகத்தில் 27.03.2020 அன்று கையளிக்கப்பட்டு அவர்களுக்கூடாகஅரியாலைமக்களுக்குகையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சண்டிலிப்பாய் பிரதேசசெயலகர் பிரிவிற்குட்பட்டது J134, J135, ,J136கிராமஅலுவலர் பிரிவுகளை உள்ளடக்கிய நாளாந்த வாழ்வைக்கழித்துக்கொண்டிருந்த சமூர்த்தி நிவாரணம் பெறமுடியாதவறுமைக்கோட்டில் வாழ்கின்றஏழைமக்கள்மற்றும் இதுவரையில் எவ்விதமானநிவாரணங்களைப் பெற்றுக்கொள்ளாத 100 குடும்பங்களைச் சேர்ந்தமக்களுக்கு 1500 ரூபா பெறுமதியானநாளாந்த சமையலுக்குத்தேவையானஉலர் உணவுப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
மேலும் தீவகப்பகுதியும் உள்ளடங்கலாக பாதிக்கப்பட்டகிராமங்களை இனங்கண்டுஅவர்களுக்கானஉலர் உணவுப்பொருட்கள் அனுப்பிவைக்கப்படவுள்ளன.
- சட்டத்திற்கும் மனிதஉரிமைக்குமான நிறுவனம் -