உலக சுகாதார நிறுவனத்துக்கு வழங்கிவரும் நிதியுதவியை நிறுத்துமாறு தனது நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்...
உலக சுகாதார நிறுவனத்துக்கு வழங்கிவரும் நிதியுதவியை நிறுத்துமாறு தனது நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
“சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பரவலின் கடுமையை, அது உலகெங்கும் பரவும்முன்னர் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த்தும் அதன் அடிப்படை கடமையில் இருந்து உலக சுகாதார நிறுவனம் தோல்வியுற்றது. மேலும் அது பொறுப்புக்கூறப்பட வேண்டும்” என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
உலக சுகாதார நிறுவனத்துடன் அமெரிக்கா தொடர்ந்து பணியாற்றும் என்றும் இருப்பினும், அமெரிக்காவின் பெருந்தன்மையை நிறுவனம் சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்கிறதா என்பதுகுறித்த கவலை எழுந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிறுவனம் சீனாவிற்கு விரைவாக வல்லுநர் குழுவை அனுப்பியிருந்தால் கிருமிப் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவந்திருக்க முடியும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.
“சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பரவலின் கடுமையை, அது உலகெங்கும் பரவும்முன்னர் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த்தும் அதன் அடிப்படை கடமையில் இருந்து உலக சுகாதார நிறுவனம் தோல்வியுற்றது. மேலும் அது பொறுப்புக்கூறப்பட வேண்டும்” என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
உலக சுகாதார நிறுவனத்துடன் அமெரிக்கா தொடர்ந்து பணியாற்றும் என்றும் இருப்பினும், அமெரிக்காவின் பெருந்தன்மையை நிறுவனம் சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்கிறதா என்பதுகுறித்த கவலை எழுந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிறுவனம் சீனாவிற்கு விரைவாக வல்லுநர் குழுவை அனுப்பியிருந்தால் கிருமிப் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவந்திருக்க முடியும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.