கொரோனொ வைரஸ் தொற்று நோய் சிகிச்சையளிக்க பருத்திதுறை ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் ஒத்துழைக்க மறுப்பதால் கொரோனோ அபாயம் நீங்கும் வரையில் குறித...
கொரோனொ வைரஸ் தொற்று நோய் சிகிச்சையளிக்க பருத்திதுறை ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் ஒத்துழைக்க மறுப்பதால் கொரோனோ அபாயம் நீங்கும் வரையில் குறித்த அத்தியட்சகரை பணியில் இருந்த நீக்கி வேறு ஒருவரை புதிதாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வட மாகாண இணைப்பாளர் வைத்தியர் காண்டிபன் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளாதாவது..
வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பிராந்தி சுகாதார பணிமனைகளிலும் தற்போது சிறந்த முறையில் இயங்கி வருகின்றன. முக்கியமாக அதிலுள்ள சுகாதார வைத்திய அதிகாரிகள் வீட்டையும் பராது கடமையின் நிமித்தம் தமது பிரச்சனைகளை மறந்து கடமையாற்றி வருகின்றனர். ஆது மட்டுமல்ல பொதுச் சுவகாதார பரிசோதகர்கள் ஏனைய ஆளணியினரும் வைத்திதுறையில் கடமையாற்றி வருகின்றனர்.
ஆயினும் கவலைக்குரிய விடயமொன்று என்னவெனில் முக்கியமான வைத்தியசாலைகளில் ஒன்றாக பருத்திதுறை ஆதார வைத்தியசாலையில் வைத்தியர்கள் எமக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர்களின் அத்தியட்சகர் தம்முடன் சேர்ந்த செயலாற்றுவதற்கு நன்றாக ஒத்துழைக்கமாட்டார் என்று தெரிவித்துள்ளதாக கடிதம் அனுப்பியுள்ளனர்.
அவர் நோயாளிகள் உள்ளெ வருகின்ற போது அவர்களை பகுத்தாய்ந்து பிரித்தறிந்து நோயாளிகளை ஏற்று நடைமுறைப்படுத்த தன்னால் கஸ்ரம் என்று கூறுpயுள்ளார். ஆகவே அங்கு வருகின்ற நோயாளிகளை சரியான முறையில் பராமரிப்பதற:கு வைத்தியர்கள் மிகவும் கஸ்ரப்படுகிறார்கள். முக்கியமாக அஙகுள்ள வைத்தியர்கள் ஒரு குழு அமைத்து செயற்படுவதற்கும் அவர் மறுப்பு தெரிவித்திரந்தார்.
ஆயினும் அவர்கள் குழுவை அமைத்து தமது திட்டத்தை முன்மொழிந்து அத்தியட்சகருக்கு தெரியப்படுத்திய போதும் அவர் பல நிபந்தனைகளை விதிப்பதாகவும் அது இது செய்ய முடியாது என்றும் கூறியிரக்கின்றார்.
இது சம்மந்தமாக நாங்கள் மாகாணப் பணிப்பாளருக்கு தெரியப்படுத்தியுள்ளளோம். மாகாணப் பணிப்பாளர் அவருடைய ஆளணியுடன் சென்று பருத்திதுறையில் ஒரு கூட்டத்தை ஏற்படுத்தியிருந்தார். ஆயினும் அந்தக் கூட்டத்தின் முடிவை இன்னும் தெளிவாகவில்லை.
இந்த அத்தியட்சகர் இதற்கு முன்பும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இருந்த போதும் பல்வேறுபட்ட குற்றச்சாட்டக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. பல்வேறுபட்ட பிரச்சனைகளை வைத்திய அதிகாரிகள் சங்களத்திற்கும் வைத்தியசாலைக்கும் ஏற்படுத்தியிருந்தார். இவ்வாறு பல்வேறுபட்ட குற்றச்சாட்டுக்கள் இவருக்கு எதிராக மாகாணப் பணிப்பாளர் மற்றும் சுகாதார அமைச்சிற்கு அனுப்பபட்டுள்ளது.
ஆனாலும் அவருக்கு எதிராக இதுவரையில் எந்தவித ஒழுக்காற்று நடவடிக்கைகயும் எடுக்கப்படவில்லை. இந்த கொரோனோ தொற்று நோய் தடுக்க வேண்டிய நேரத்தில் அல்லது மக்களுக்கு பரவுகின்ற போது இப்படிப்பட்ட அத்தியட்சகர் இருப்பது எமக்கு மிக வேதனை அளிக்கின்றது.
இப்படியான அத்தியட்சகருடன் தொடர்ந்த வேலையாற்ற முடியாது என அங்குள்ள வைத்தியர்கள் தொடர்ந்த எமக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தீயுள்ளார். அதனை நாங்கள் ஏற்று எங்கள் கொழம:பு நிறைவேற்றுக் கூட்டத்தில் அவரை தற்காலிகமாக பணியில் இருந்து நீக்கி கொரோனொ நீங்கும் வரையில் வேறொரு சிறந்த வைத்திய அத்தியட்சகரை பருத்திதுறை ஆதார வைத்தியசாலைக்கு நியமிக்குமாறு கேட்டள்ளொம்.
இதற்கமையவாக எமது செயலாளர் இன்று அந்தக் கடிதத்தை சுகாதார பணிப்பாளர் நாயகத்தில் அனுப்பியுள்ளார். ஆகையினால் சுகாதார அமைச்சு விரைந்த எமக்கு ஒரு முடிவைத் தருமென்று நம:புகின்றொம். மாகாணப் பணிப்பாளர் ஆளுநருடன் கலந்தாலேசித்துள்ளார். அவர்களும் ஆதரவைத் தெரிவித்தள்ளார்கள்.
ஆகையினால் விரைந்த பருத்திதுறை ஆதார வைத்தியசாலைக்கு புதிய வைத்திய அத்தியட்சகர் நசியமிக்கப்படுவாரென்று நம:புகின்றோம். ஆகையினால் ஏனைய வைத்தியசாலைப் பணிப்பாளர்கள் புரண ஒத்துழைப்பை வழங்கி வருவதால் அவர்களுக்கு நன்றியை தெரிவத்துக் கொள்கிறொம்.
இது கண்னுக்குத் தெரியாத பேரர். முக்கனிதும் சுகாதார துiறியனதும் ஒத்துழைப்பு மிக மிக அவசியம். ஆகையினால் இச் சந்தர்ப்பத்தில் எமக்கு ஒத்துழைப்பு தருகின்ற சுகாதார உத்தியொகத்தர்கள் மக்களுக்கும் நன்றிகளைக் கூறுகிறோம். தோடர்ந்தும் மருத்துவதுiறியன் அறிவுத்தலுக்கமைய செயற்பட்டு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறொம்.
இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளாதாவது..
வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பிராந்தி சுகாதார பணிமனைகளிலும் தற்போது சிறந்த முறையில் இயங்கி வருகின்றன. முக்கியமாக அதிலுள்ள சுகாதார வைத்திய அதிகாரிகள் வீட்டையும் பராது கடமையின் நிமித்தம் தமது பிரச்சனைகளை மறந்து கடமையாற்றி வருகின்றனர். ஆது மட்டுமல்ல பொதுச் சுவகாதார பரிசோதகர்கள் ஏனைய ஆளணியினரும் வைத்திதுறையில் கடமையாற்றி வருகின்றனர்.
ஆயினும் கவலைக்குரிய விடயமொன்று என்னவெனில் முக்கியமான வைத்தியசாலைகளில் ஒன்றாக பருத்திதுறை ஆதார வைத்தியசாலையில் வைத்தியர்கள் எமக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர்களின் அத்தியட்சகர் தம்முடன் சேர்ந்த செயலாற்றுவதற்கு நன்றாக ஒத்துழைக்கமாட்டார் என்று தெரிவித்துள்ளதாக கடிதம் அனுப்பியுள்ளனர்.
அவர் நோயாளிகள் உள்ளெ வருகின்ற போது அவர்களை பகுத்தாய்ந்து பிரித்தறிந்து நோயாளிகளை ஏற்று நடைமுறைப்படுத்த தன்னால் கஸ்ரம் என்று கூறுpயுள்ளார். ஆகவே அங்கு வருகின்ற நோயாளிகளை சரியான முறையில் பராமரிப்பதற:கு வைத்தியர்கள் மிகவும் கஸ்ரப்படுகிறார்கள். முக்கியமாக அஙகுள்ள வைத்தியர்கள் ஒரு குழு அமைத்து செயற்படுவதற்கும் அவர் மறுப்பு தெரிவித்திரந்தார்.
ஆயினும் அவர்கள் குழுவை அமைத்து தமது திட்டத்தை முன்மொழிந்து அத்தியட்சகருக்கு தெரியப்படுத்திய போதும் அவர் பல நிபந்தனைகளை விதிப்பதாகவும் அது இது செய்ய முடியாது என்றும் கூறியிரக்கின்றார்.
இது சம்மந்தமாக நாங்கள் மாகாணப் பணிப்பாளருக்கு தெரியப்படுத்தியுள்ளளோம். மாகாணப் பணிப்பாளர் அவருடைய ஆளணியுடன் சென்று பருத்திதுறையில் ஒரு கூட்டத்தை ஏற்படுத்தியிருந்தார். ஆயினும் அந்தக் கூட்டத்தின் முடிவை இன்னும் தெளிவாகவில்லை.
இந்த அத்தியட்சகர் இதற்கு முன்பும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இருந்த போதும் பல்வேறுபட்ட குற்றச்சாட்டக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. பல்வேறுபட்ட பிரச்சனைகளை வைத்திய அதிகாரிகள் சங்களத்திற்கும் வைத்தியசாலைக்கும் ஏற்படுத்தியிருந்தார். இவ்வாறு பல்வேறுபட்ட குற்றச்சாட்டுக்கள் இவருக்கு எதிராக மாகாணப் பணிப்பாளர் மற்றும் சுகாதார அமைச்சிற்கு அனுப்பபட்டுள்ளது.
ஆனாலும் அவருக்கு எதிராக இதுவரையில் எந்தவித ஒழுக்காற்று நடவடிக்கைகயும் எடுக்கப்படவில்லை. இந்த கொரோனோ தொற்று நோய் தடுக்க வேண்டிய நேரத்தில் அல்லது மக்களுக்கு பரவுகின்ற போது இப்படிப்பட்ட அத்தியட்சகர் இருப்பது எமக்கு மிக வேதனை அளிக்கின்றது.
இப்படியான அத்தியட்சகருடன் தொடர்ந்த வேலையாற்ற முடியாது என அங்குள்ள வைத்தியர்கள் தொடர்ந்த எமக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தீயுள்ளார். அதனை நாங்கள் ஏற்று எங்கள் கொழம:பு நிறைவேற்றுக் கூட்டத்தில் அவரை தற்காலிகமாக பணியில் இருந்து நீக்கி கொரோனொ நீங்கும் வரையில் வேறொரு சிறந்த வைத்திய அத்தியட்சகரை பருத்திதுறை ஆதார வைத்தியசாலைக்கு நியமிக்குமாறு கேட்டள்ளொம்.
இதற்கமையவாக எமது செயலாளர் இன்று அந்தக் கடிதத்தை சுகாதார பணிப்பாளர் நாயகத்தில் அனுப்பியுள்ளார். ஆகையினால் சுகாதார அமைச்சு விரைந்த எமக்கு ஒரு முடிவைத் தருமென்று நம:புகின்றொம். மாகாணப் பணிப்பாளர் ஆளுநருடன் கலந்தாலேசித்துள்ளார். அவர்களும் ஆதரவைத் தெரிவித்தள்ளார்கள்.
ஆகையினால் விரைந்த பருத்திதுறை ஆதார வைத்தியசாலைக்கு புதிய வைத்திய அத்தியட்சகர் நசியமிக்கப்படுவாரென்று நம:புகின்றோம். ஆகையினால் ஏனைய வைத்தியசாலைப் பணிப்பாளர்கள் புரண ஒத்துழைப்பை வழங்கி வருவதால் அவர்களுக்கு நன்றியை தெரிவத்துக் கொள்கிறொம்.
இது கண்னுக்குத் தெரியாத பேரர். முக்கனிதும் சுகாதார துiறியனதும் ஒத்துழைப்பு மிக மிக அவசியம். ஆகையினால் இச் சந்தர்ப்பத்தில் எமக்கு ஒத்துழைப்பு தருகின்ற சுகாதார உத்தியொகத்தர்கள் மக்களுக்கும் நன்றிகளைக் கூறுகிறோம். தோடர்ந்தும் மருத்துவதுiறியன் அறிவுத்தலுக்கமைய செயற்பட்டு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறொம்.