கோரோனா அபாய வலயங்களான கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் எதிர்வரும்...
கோரோனா அபாய வலயங்களான கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் மே 11ஆம் திகதி திங்கட்கிழமை வரை நீடிக்கப்பட்டுள்ளது.
மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் நிறுவனங்களின் மீள் செயற்பாடுகள் எதிர்வரும் 11 ஆம் திகதியே ஆரம்பமாகும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னர் வரும் 4ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5 மணிக்கு இந்த மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்படும் எனவும் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆரம்பிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் நிறுவனங்களின் மீள் செயற்பாடுகள் எதிர்வரும் 11 ஆம் திகதியே ஆரம்பமாகும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னர் வரும் 4ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5 மணிக்கு இந்த மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்படும் எனவும் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆரம்பிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.