ஞாயிற்றுக்கிழமை 17ம் திகதி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்படும். கொழும்பு மற்றும் கம்பகாவில் ஊரடங்கு உத்தரவு மேலும் அறிவிக்கப்படு...
ஞாயிற்றுக்கிழமை 17ம் திகதி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்படும்.
கொழும்பு மற்றும் கம்பகாவில் ஊரடங்கு உத்தரவு மேலும் அறிவிக்கப்படும் வரை நீட்டிக்கப்படும்.
அதே நேரம் ஏனைய 23 மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அடுத்த சனிக்கிழமை 16ம் திகதி வரை தினமும் தொடருமென ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.