தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.170 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை என தகவல் 43 நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில் ரூ.1...
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.170 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை என தகவல்
43 நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில் ரூ.170 கோடிக்கு விற்பனை என தகவல்
சென்னை (சென்னை மாநகரம் நீங்கலாக) மண்டலத்தில் ரூ.34 கோடிக்கு மதுபானம் விற்பனையாகியுள்ளதாக தகவல்
திருச்சி மண்டலத்தில் ரூ.32 கோடிக்கும்,சேலம் மண்டலத்தில் ரூ.33 கோடிக்கும் மதுபானம் விற்பனை என தகவல்
மதுரை மண்டலத்தில் ரூ. 37 கோடிக்கும்,கோவை மண்டலத்தில் ரூ.34 கோடிக்கும் டாஸ்மாக்கில் விற்பனை என தகவல்
43 நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில் ரூ.170 கோடிக்கு விற்பனை என தகவல்
சென்னை (சென்னை மாநகரம் நீங்கலாக) மண்டலத்தில் ரூ.34 கோடிக்கு மதுபானம் விற்பனையாகியுள்ளதாக தகவல்
திருச்சி மண்டலத்தில் ரூ.32 கோடிக்கும்,சேலம் மண்டலத்தில் ரூ.33 கோடிக்கும் மதுபானம் விற்பனை என தகவல்
மதுரை மண்டலத்தில் ரூ. 37 கோடிக்கும்,கோவை மண்டலத்தில் ரூ.34 கோடிக்கும் டாஸ்மாக்கில் விற்பனை என தகவல்