கொவிட்19 நெருக்கடிநிலையில் வலுவான ஒத்துழைப்பினை இலங்கைக்கு இந்தியா வழங்குமென இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப் தெரிவிப்பு. ...
கொவிட்19 நெருக்கடிநிலையில் வலுவான ஒத்துழைப்பினை இலங்கைக்கு இந்தியா வழங்குமென இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப் தெரிவிப்பு.
இந்தியமக்களால் இலங்கை மக்களுக்காக வழங்கப்பட்ட உயிர்காக்கும் அத்தியாவசிய மருந்துப்பொருட்தொகுதியை பிரதிஉயர்ஸ்தானிகர் திரு.வினோத் கே ஜேக்கப் அவர்கள் உத்தியோகபூர்வமாக அமைச்சர்களான தினேஷ் குணவர்த்தன, பவித்ரா வன்னியாராச்சி ஆகியோரிடம் கையளித்தார். இந்த நிகழ்ச்சி நேற்றையதினம் இடம்பெற்றது