கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியவர்களில் இதுவரை 50 000 பேர் குணமடைந்துள்ளதோடு, கடந்த 24 மணிநேரத்தில் 289 பேர் உயிரிழந்துள்ளதாக இன்று வியாழக...
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியவர்களில் இதுவரை 50 000 பேர் குணமடைந்துள்ளதோடு, கடந்த 24 மணிநேரத்தில் 289 பேர் உயிரிழந்துள்ளதாக இன்று வியாழக்கிழமை சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் 191 பேரும், மூதாளர் இல்லங்களில் 98 பேரும் உயிரிழந்துள்ளனர்.
தற்போது 26,283 பேர் மருத்துவமனைகளில் உள்ளதோடு, இவர்களில் 4,019 பேர் தீவிரசிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 5,000 பேருக்கான தீவிரசிகிச்சைப்பிரிவு கட்டில்களே பிரான்சில் காணப்பட்டிருந்த நிலையில் தற்போது அதன் நெருக்கடி சற்றுக்குறைவடைந்துள்ளது.
இதுவரை உயிரிழந்தவர்களின் மருத்துவமனைகளிலும், மூதாளர் இல்லங்களிலும் மற்றும் சமூக மையங்களிலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24,376ஆக பதிவாகியுள்ளது.
தற்போது 26,283 பேர் மருத்துவமனைகளில் உள்ளதோடு, இவர்களில் 4,019 பேர் தீவிரசிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 5,000 பேருக்கான தீவிரசிகிச்சைப்பிரிவு கட்டில்களே பிரான்சில் காணப்பட்டிருந்த நிலையில் தற்போது அதன் நெருக்கடி சற்றுக்குறைவடைந்துள்ளது.
இதுவரை உயிரிழந்தவர்களின் மருத்துவமனைகளிலும், மூதாளர் இல்லங்களிலும் மற்றும் சமூக மையங்களிலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24,376ஆக பதிவாகியுள்ளது.