யாழ் மருத்துவ பீடத்தில் இன்றும் 52 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான ஆய்வுகூட பரிசோதணை நடத்தப்பட்டது என்று யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்...
யாழ் மருத்துவ பீடத்தில் இன்றும் 52 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான ஆய்வுகூட பரிசோதணை நடத்தப்பட்டது என்று யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
அதில் எவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தகவல் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட 5 பேர், வைத்திய சாலை வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்ற 3 பேர், முல்லைத்தீவு பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட 3 பேர், மன்னால் பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட 3 பேர் மற்றும் விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ள 36 பேருடைய மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பி.சி.ஆர் பரிசோதணை நடத்தப்பட்டது.
குறித்த பரிசோதணைகளின் முடிவுகள் சற்று முன் கிடைத்தன. அதில் எவருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
அதில் எவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தகவல் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட 5 பேர், வைத்திய சாலை வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்ற 3 பேர், முல்லைத்தீவு பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட 3 பேர், மன்னால் பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட 3 பேர் மற்றும் விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ள 36 பேருடைய மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பி.சி.ஆர் பரிசோதணை நடத்தப்பட்டது.
குறித்த பரிசோதணைகளின் முடிவுகள் சற்று முன் கிடைத்தன. அதில் எவருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.