கொழும்புத்துறை மேற்கு சனசமூக நிலைய முன்னால் செயலாளரும், தற்போதைய உறுப்பினருமான செல்வசீலன் அவர்களின் முயற்சியால் , ஜெர்மனியில் வசிக்கும் ...
கொழும்புத்துறை மேற்கு சனசமூக நிலைய முன்னால் செயலாளரும், தற்போதைய உறுப்பினருமான செல்வசீலன் அவர்களின் முயற்சியால் ,
ஜெர்மனியில் வசிக்கும் திரு. திருமதி பொன்னையா வசந்ததாஸ் அவர்களினால் அன்பளிப்பாக கிடைக்கப் பெற்ற நிதியில் தமது கிராமத்தில் வசிக்கும் covid 19 வைரஸ்சால் வாழ்வாதாரத்தை இழந்த வறுமைக் கோட்டிற்குட்பட்ட 52 குடும்பங்களுக்கு நேற்று (04.05.2020) நிவாரணப்பொதி வழங்கப்பட்டது.
ஜெர்மனியில் வசிக்கும் திரு. திருமதி பொன்னையா வசந்ததாஸ் அவர்களினால் அன்பளிப்பாக கிடைக்கப் பெற்ற நிதியில் தமது கிராமத்தில் வசிக்கும் covid 19 வைரஸ்சால் வாழ்வாதாரத்தை இழந்த வறுமைக் கோட்டிற்குட்பட்ட 52 குடும்பங்களுக்கு நேற்று (04.05.2020) நிவாரணப்பொதி வழங்கப்பட்டது.