கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த மேலும் ஒருவர் சற்று முன் உயிரிழந்துள்ளார் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மோதரை பகுதியைச் சேர...
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த மேலும் ஒருவர் சற்று முன் உயிரிழந்துள்ளார் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
மோதரை பகுதியைச் சேர்ந்த 52 சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதன்படி நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆவ அதிகரித்துள்ளது.
மோதரை பகுதியைச் சேர்ந்த 52 சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதன்படி நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆவ அதிகரித்துள்ளது.