இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லேவை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் சந்தித்து சமூக அபிவிருத்திக்கான இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து கலந்துரைய...
இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லேவை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் சந்தித்து சமூக அபிவிருத்திக்கான இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடினார்.
இலங்கையில் தோட்டத் தொழிலாளர்களுக்கான பிரத்தியேக வீடமைப்புத்திட்டம் மற்றும் 2017இல் இலங்கை விஜயத்தின்போது பிரதமர் கௌரவ நரேந்திர மோடி அவர்கள் அறிவித்த பெருந்தோட்ட மக்களுக்கான 10000 வீடுகள் நிர்மாணிப்பு, அத்துடன் யாழ்ப்பாணம் கலாசார நிலைய நிர்மாணத் திட்டம் ஆகியவை குறித்து கலந்துரையாடப்பட்டது.