அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினருக்கும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிற்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று மாலை பிரதமரின் இல்லத்தில் இடம்பெற்றது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினருக்கும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிற்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று மாலை பிரதமரின் இல்லத்தில் இடம்பெற்றது.
மேற்படி சந்திப்பில் வடமாகாண சபையின் முன்னாள் எதிர்கட்சி தலைவர் தவராசாவும் கலந்து கொண்டார்.