வீட்டுக்கு ஒரு தோட்டம் எனும் முன்மாதிரித் திட்டமொன்றை அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையம் ஆரம்பித்துள்ளது. இந்தச் செயற்பாடு தொடர்பில் அறிக்கையொ...
வீட்டுக்கு ஒரு தோட்டம் எனும் முன்மாதிரித் திட்டமொன்றை அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையம் ஆரம்பித்துள்ளது.
இந்தச் செயற்பாடு தொடர்பில் அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது அந்த அறிக்கையில் குறிப்பிட்ப்பட்டிருப்பதாவது..
நாட்டின் எதிர்கால சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு வீட்டுக்கு ஒரு தோட்டம் என்ற திட்டத்தை மேற்கொள்ள சனமூக நிலையம் தீர்மானித்துள்ளது. முற்றிலும் இயற்கை வழி விவசாய முறைப்படி இத்தோட்டம் அமையும்.
இதன் பிரகாரம் கத்தரி, வெண்டி தக்காளி, மிளகாய், என மொத்தம் 15 கன்றுகள் பயிர்வளர் பை(GROW BAG) களில் தரப்படும். இவற்றை குறைந்தது ஒரு அடி இடைவெளியில் வெய்யில் படும்படியாக வைத்தல் வேண்டும்.
இவற்றிற்கு தினமும் ஒரு குவளை தண்ணீர் போதுமானது. குன்றுகளுடன் மேலதிகமாக மண்புழு உரம், வேப்பிலைக் கரைசல், ஐந்திலைக் கரைசல், மண்புழு திரவம் ஆகிய பசளைகளும் பூச்சி கொல்லிகளும் வழங்கப்படும்.
இவை 30 நாட்களில் ஆரம்பித்து தொடர்ந்து 6 அல்லது 7 மாதங்களுக்கு பயன்தரவல்லவை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு தொகுதுp கன்றுகள், பசளை, பூச்சி கொல்லி என்பனவற்றின் மொத்தவிலை ரூபா மூவாயிரத்திற்கும் சற்று அதிகமாகும். ஆயினும இவற்றை ஆயிரம் ரூபாக்கு மானிய விலையில் வழங்க உத்தேசித்துள்ளோம்.
தோட்டம் செய்வதில் ஆர்வம் உள்ளவர்களும் கன்றுகளைப் பாதுகாப்பாக பராமரிக்கக் கூடியவர்களும் விண்ணப்பிக்கவும்.
இந்தப் பொருட்கள் இராசாயனக் கலப்பற்றது. நிலத்தினுள் நடவேண்டியதில்லை, இயற்கை பசளை நிரம்பியது. கொஞ்ச நீர் போர்துமானது, நிறைந்த பயன்தரவல்லவை.
இந்த முன்மாதிரித் திட்டம் நோர்வே வாழ் ந.நேதாஐp அவர்களின் அனுசரணையுடன் முதற்கட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இத் திட்டம் வெற்றியளிக்கும் பட்சத்தில் புலம்பெயர் மக்களின் ஆதரவுடன் வீட்டுக்கு ஒரு தோட்டம் விரிவாக்கம் பெறும் என்பதையும் அறியத் தருகின்றோம்.
இது குறித்தான தொடர்புகளுக்கு தலைவர் இ.ப.மோகன்ஐpத் தொ.இ 0775656734, நிர்வாக உறுப்பினர் சீ.வசந்தரூபா 0771249032 , பொருளாளர் ந.சுரேன் 0777782192 ஆகியோருடன் மேற்படி தொலைபேசி இலக்கங்களூடாக தொடர்பு கொள்ள முடியுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செயற்பாடு தொடர்பில் அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது அந்த அறிக்கையில் குறிப்பிட்ப்பட்டிருப்பதாவது..
நாட்டின் எதிர்கால சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு வீட்டுக்கு ஒரு தோட்டம் என்ற திட்டத்தை மேற்கொள்ள சனமூக நிலையம் தீர்மானித்துள்ளது. முற்றிலும் இயற்கை வழி விவசாய முறைப்படி இத்தோட்டம் அமையும்.
இதன் பிரகாரம் கத்தரி, வெண்டி தக்காளி, மிளகாய், என மொத்தம் 15 கன்றுகள் பயிர்வளர் பை(GROW BAG) களில் தரப்படும். இவற்றை குறைந்தது ஒரு அடி இடைவெளியில் வெய்யில் படும்படியாக வைத்தல் வேண்டும்.
இவற்றிற்கு தினமும் ஒரு குவளை தண்ணீர் போதுமானது. குன்றுகளுடன் மேலதிகமாக மண்புழு உரம், வேப்பிலைக் கரைசல், ஐந்திலைக் கரைசல், மண்புழு திரவம் ஆகிய பசளைகளும் பூச்சி கொல்லிகளும் வழங்கப்படும்.
இவை 30 நாட்களில் ஆரம்பித்து தொடர்ந்து 6 அல்லது 7 மாதங்களுக்கு பயன்தரவல்லவை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு தொகுதுp கன்றுகள், பசளை, பூச்சி கொல்லி என்பனவற்றின் மொத்தவிலை ரூபா மூவாயிரத்திற்கும் சற்று அதிகமாகும். ஆயினும இவற்றை ஆயிரம் ரூபாக்கு மானிய விலையில் வழங்க உத்தேசித்துள்ளோம்.
தோட்டம் செய்வதில் ஆர்வம் உள்ளவர்களும் கன்றுகளைப் பாதுகாப்பாக பராமரிக்கக் கூடியவர்களும் விண்ணப்பிக்கவும்.
இந்தப் பொருட்கள் இராசாயனக் கலப்பற்றது. நிலத்தினுள் நடவேண்டியதில்லை, இயற்கை பசளை நிரம்பியது. கொஞ்ச நீர் போர்துமானது, நிறைந்த பயன்தரவல்லவை.
இந்த முன்மாதிரித் திட்டம் நோர்வே வாழ் ந.நேதாஐp அவர்களின் அனுசரணையுடன் முதற்கட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இத் திட்டம் வெற்றியளிக்கும் பட்சத்தில் புலம்பெயர் மக்களின் ஆதரவுடன் வீட்டுக்கு ஒரு தோட்டம் விரிவாக்கம் பெறும் என்பதையும் அறியத் தருகின்றோம்.
இது குறித்தான தொடர்புகளுக்கு தலைவர் இ.ப.மோகன்ஐpத் தொ.இ 0775656734, நிர்வாக உறுப்பினர் சீ.வசந்தரூபா 0771249032 , பொருளாளர் ந.சுரேன் 0777782192 ஆகியோருடன் மேற்படி தொலைபேசி இலக்கங்களூடாக தொடர்பு கொள்ள முடியுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.