உரும்பிராய் பகுதியில் சிவில் உடையில் சென்ற பொலிஸாருக்கு அதிக விலையில் மதுபானம் விற்க முற்படடார் என்ற குற்றச்ச்சாட்டில் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் இருந்து மது போத்தல்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
உரும்பிராய் பகுதியில் சிவில் உடையில் சென்ற பொலிஸாருக்கு அதிக விலையில் மதுபானம் விற்க முற்படடார் என்ற குற்றச்ச்சாட்டில் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் இருந்து மது போத்தல்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
உரும்பிராயப் பகுதியில் மதுபானசாலையில் மதுபானங்களை வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்வதாக கோப்பாய் பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.இந்நிலையில் சிவில் உடையில் பொலிஸார் மதுபானம் வாங்குவது போல சந்தேக நபரின் வீட்டுக்கு சென்றுள்ளனர்.அங்கு கால் போத்தல் சாராயம் ஒன்று ஐந்நூறு ரூபாய்க்கும் பியர் ரின் ஒன்று நானூறு ரூபாய்க்கும் பொலிஸாருக்கு விற்பனை செய்ய முற்பட்டுள்ளார்.இதனையடுத்து சிவில் உடையில் சென்ற பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.அத்துடன் அவருடைய வீட்டினை சோதனையிடட போது குறித்த வீட்டில் இருந்து 3 கால் போத்தல் சாராயம்,10 பியர் ரின்கள் ஆகியவற்றை கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
உரும்பிராயப் பகுதியில் மதுபானசாலையில் மதுபானங்களை வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்வதாக கோப்பாய் பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.இந்நிலையில் சிவில் உடையில் பொலிஸார் மதுபானம் வாங்குவது போல சந்தேக நபரின் வீட்டுக்கு சென்றுள்ளனர்.அங்கு கால் போத்தல் சாராயம் ஒன்று ஐந்நூறு ரூபாய்க்கும் பியர் ரின் ஒன்று நானூறு ரூபாய்க்கும் பொலிஸாருக்கு விற்பனை செய்ய முற்பட்டுள்ளார்.இதனையடுத்து சிவில் உடையில் சென்ற பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.அத்துடன் அவருடைய வீட்டினை சோதனையிடட போது குறித்த வீட்டில் இருந்து 3 கால் போத்தல் சாராயம்,10 பியர் ரின்கள் ஆகியவற்றை கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்.