நாட்டில் பொதுமக்கள் மத்தியில் அமைதியை பேணும் நடவடிக்கைகளில் முப்படையினரை ஈடுபடுத்துவதற்கான வர்த்தமானி அறிவிப்பு மீள்பிரசுரிக்கப்பட்டுள்ளது. ...
நாட்டில் பொதுமக்கள் மத்தியில் அமைதியை பேணும் நடவடிக்கைகளில் முப்படையினரை ஈடுபடுத்துவதற்கான வர்த்தமானி அறிவிப்பு மீள்பிரசுரிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்கு உரித்தான அதிகாரத்தின் அடிப்படையில் இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியாக்கப்பட்டுள்ளது.
இதன்படி தரைப்படை, கடற்படை மற்றும் வான்படை ஆகிய முப்படையினரும், நாட்டின் மாவட்டங்களில் குறிக்கப்பட்ட பிரதேசங்களின் பொது அமைதியை பேணும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்கு உரித்தான அதிகாரத்தின் அடிப்படையில் இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியாக்கப்பட்டுள்ளது.
இதன்படி தரைப்படை, கடற்படை மற்றும் வான்படை ஆகிய முப்படையினரும், நாட்டின் மாவட்டங்களில் குறிக்கப்பட்ட பிரதேசங்களின் பொது அமைதியை பேணும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.