பருத்தித்துறை நாகர் கோவில் மகா வித்தியாலயம் மீது நடத்தப்பட்ட விமான குண்டு தாக்குதலில் உயிரிழந்த 21 மாணவர்கள் நினைவாகவும், முள்ளிவாய்க்காலில்...
பருத்தித்துறை நாகர் கோவில் மகா வித்தியாலயம் மீது நடத்தப்பட்ட விமான குண்டு தாக்குதலில் உயிரிழந்த 21 மாணவர்கள் நினைவாகவும், முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டவர்கள் நினைவாகவும் பாடசாலை முன்பு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழ் தேசியக் மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நடந்த நினைவேந்தலில் கட்சிபிரமுகர்கள் கலந்து கொண்டு நினைவஞ்சலி செலுத்தினர்.