முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று இலங்கை தமிழ் அரசு கட்சியின் காங்கேசன்துறை தொகுதியின் கிளை காரியாலயத்தில் இடம்பெற்றது. இலங்க...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று இலங்கை தமிழ் அரசு கட்சியின் காங்கேசன்துறை தொகுதியின் கிளை காரியாலயத்தில் இடம்பெற்றது.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவர் த.சித்தார்த்தன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு இதில் அஞ்சலி செலுத்தினர்.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவர் த.சித்தார்த்தன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு இதில் அஞ்சலி செலுத்தினர்.