தலவாக்கலை நகரில் கொரோனா சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது தனியார் வகுப்புகளை சட்டத்திற்கு புறம்பான வகையில் இரகசியமாக நடத்திச்சென்ற இரண்டு ஆசிரி...
தலவாக்கலை நகரில் கொரோனா சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது தனியார் வகுப்புகளை சட்டத்திற்கு புறம்பான வகையில் இரகசியமாக நடத்திச்சென்ற இரண்டு ஆசிரியர்கள் மற்றும் 14 மாணவர்கள் தனிமைப்படுத்தல் முகாமில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தலவாக்கலை பொலிஸாரினால் இன்று பகல் கைது செய்யப்பட்டனர்.
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதாக இவர்கள் மீது குற்றச்சாட்டு காணப்படுகின்றது.