இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக கோபால் பாக்லே இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார். காணொளி மாநாட்டின் மூலம் ஜனாதிபதி கௌரவ கோத்தாபய ...
இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக கோபால் பாக்லே இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
காணொளி மாநாட்டின் மூலம் ஜனாதிபதி கௌரவ கோத்தாபய ராஜபக்ஷவிடம் இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே தனது நியமன சான்றிதழை சமர்ப்பித்தார்.