அரசாங்கமும் சுகாதார அமைச்சும் வழங்கிய சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாத நபர்கள் மீது நாளை முதல் நடவடிக்கை எடுக்கப்படும், இதற்காக புலனாய்வு...
அரசாங்கமும் சுகாதார அமைச்சும் வழங்கிய சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாத நபர்கள் மீது நாளை முதல் நடவடிக்கை எடுக்கப்படும், இதற்காக புலனாய்வு துறையினரும் கடமையில் ஈடுபடுவார்களென பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.