கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ள அனைவரும், விரைவில் குணமடைய வேண்டுமெனப் பிரார்த்தித்து, வெசாக் பௌர்ணமி தினமான இன்று, மாலை 6.17 மணிக்க...
கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ள அனைவரும், விரைவில் குணமடைய வேண்டுமெனப் பிரார்த்தித்து, வெசாக் பௌர்ணமி தினமான இன்று, மாலை 6.17 மணிக்கு விளக்குகளை ஏற்றிப் பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறு, ரணவிரு சேவா அதிகார சபை, பொதுமக்களைக் கேட்டுள்ளது.