வாரத்தின் ஏழு நாட்களும் பாடசாலைகளை திறப்பது தொடர்பாக கல்வி அமைச்சு கவனம் செலுத்தி வருகின்றதென கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். க...
வாரத்தின் ஏழு நாட்களும் பாடசாலைகளை திறப்பது தொடர்பாக கல்வி அமைச்சு கவனம் செலுத்தி வருகின்றதென கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் காரணமாக முடக்கப்பட்ட பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்கும் போது பாடத்திட்டங்களை விரைவில் முடிப்பதற்கு இவ்வகையான வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.