தமிழ் மக்களுக்கு சொந்தமான 4368 ஏக்கா் காணி மகாவலி L வவயம் ஊடாக அபகாிக்கப்பட்டிருக்கும் நிலையில், அடுத்த கட்டமாக மேலும் ஒரு தொகுதி காணிகளை அ...
தமிழ் மக்களுக்கு சொந்தமான 4368 ஏக்கா் காணி மகாவலி L வவயம் ஊடாக அபகாிக்கப்பட்டிருக்கும் நிலையில், அடுத்த கட்டமாக மேலும் ஒரு தொகுதி காணிகளை அபகாித்து “மாயபுர” திட்டத்தை நடைமுறைப்படுத்தவே ஓய்வு பெற்ற இராணுவ மேஜா் ஜெனரல் ஏ.கே.எஸ்.பெரேரா நியமிக்கப்பட்டுள்ளாா்.
மேற்கண்டவாறு வடமாகாணசபை முன்னாள் உறுப்பினா் து.ரவிகரன் கூறியுள்ளாா். மகாவலி அமைச்சின் செயலாளராக ஓய்வு பெற்ற மேஜா் ஜெனரல் ஏ.கே.எஸ்.பெரேரா நியமிக்கப்பட்டுள்ளமை தொடா்பாக கருத்து தொிவிக்கும்போதே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா். இது குறித்து மேலும் அவா் கூறுகையில்,
4368 ஏக்கா் தமிழ் மக்களுக்கு சொந்தமான காணி மகாவலி L வவயம் ஊடாக அபகாிக்கப்பட்டிருக்கின்றது. 1984ம் ஆண்டு இடப்பெயா்வின் பின்னா் காணிகளை இழந்த 805 குடும்பங்களை சோ்ந்த மக்களிடமிருந்து பெற்றுக் கொண்ட தரவுகள் இவையாகும். இதற்கிடையில் 2018.06.25ம் திகதி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் தரவுகள் பிரகாரம்,
சுமாா் 2919 ஏக்கா் காணி அபகாிக்கப்பட்டிருப்பதாக உத்தியோகபூா்வமான தரவுகள் உள்ளன. இந்நிலையில் மேலதிகமா க “மாயபுர” என்ற திட்டத்தின் கீழ் மேலும் மக்களின் காணிகளை அபகாிக்கும் திட்டத்தை மஹிந்த அரசாங்கம் தீா்மானித் திருந்தது. அந்த திட்டத்தை இன்று அவருடைய சகோதரன் கோட்டபாய தனது ஆட்சியில் கையில் எடுத்துள்ளாா்.
ஏற்கனவே மகாவலி அமைச்சில் சிவில் நிா்வாக அதிகாாிகள் இருந்தபோதே காணி உாிமையாளா்களிடம் உறுதிகள் இரு க்கையில் மயில்குளம் பகுதியில் வைத்து சிங்கள மக்களுக்கு போலி உறுதிகள் வழங்கப்பட்டு குடியேற்றப்பட்டதுடன், பல காணிகள் அபகாிப்பு செய்யப்பட்டது. அவ்வாறான நிலையில் இராணுவ அதிகாாி ஒருவா் நியமிக்கப்பட்டிருப்பதால்,
அபகாிக்கப்பட்ட காணிகளை மீட்பது நடக்காத ஒன்று என்பதுடன், இருக்கும் காணிகளையும் இழக்கும் நிலை உருவாகப் போகின்றது. இந்த பேராபத்தை தடுப்பதற்கு பொறுப்புவாய்ந்த ஒவ்வொருவரும் முயற்சிக்கவேண்டும். மக்களும் விழிப் பாக இருக்கவேண்டும். என்பதுடன் மகாவலி அமைச்சின் செயலாளராக இராணுவ அதிகாாி நியமிக்கப்பட்டது,
தமிழா்களுக்கு வரவிருக்கும் ஆபத்துக்கான சமிக்ஞை என்பதே உண்மை என்றாா்.
மேற்கண்டவாறு வடமாகாணசபை முன்னாள் உறுப்பினா் து.ரவிகரன் கூறியுள்ளாா். மகாவலி அமைச்சின் செயலாளராக ஓய்வு பெற்ற மேஜா் ஜெனரல் ஏ.கே.எஸ்.பெரேரா நியமிக்கப்பட்டுள்ளமை தொடா்பாக கருத்து தொிவிக்கும்போதே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா். இது குறித்து மேலும் அவா் கூறுகையில்,
4368 ஏக்கா் தமிழ் மக்களுக்கு சொந்தமான காணி மகாவலி L வவயம் ஊடாக அபகாிக்கப்பட்டிருக்கின்றது. 1984ம் ஆண்டு இடப்பெயா்வின் பின்னா் காணிகளை இழந்த 805 குடும்பங்களை சோ்ந்த மக்களிடமிருந்து பெற்றுக் கொண்ட தரவுகள் இவையாகும். இதற்கிடையில் 2018.06.25ம் திகதி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் தரவுகள் பிரகாரம்,
சுமாா் 2919 ஏக்கா் காணி அபகாிக்கப்பட்டிருப்பதாக உத்தியோகபூா்வமான தரவுகள் உள்ளன. இந்நிலையில் மேலதிகமா க “மாயபுர” என்ற திட்டத்தின் கீழ் மேலும் மக்களின் காணிகளை அபகாிக்கும் திட்டத்தை மஹிந்த அரசாங்கம் தீா்மானித் திருந்தது. அந்த திட்டத்தை இன்று அவருடைய சகோதரன் கோட்டபாய தனது ஆட்சியில் கையில் எடுத்துள்ளாா்.
ஏற்கனவே மகாவலி அமைச்சில் சிவில் நிா்வாக அதிகாாிகள் இருந்தபோதே காணி உாிமையாளா்களிடம் உறுதிகள் இரு க்கையில் மயில்குளம் பகுதியில் வைத்து சிங்கள மக்களுக்கு போலி உறுதிகள் வழங்கப்பட்டு குடியேற்றப்பட்டதுடன், பல காணிகள் அபகாிப்பு செய்யப்பட்டது. அவ்வாறான நிலையில் இராணுவ அதிகாாி ஒருவா் நியமிக்கப்பட்டிருப்பதால்,
அபகாிக்கப்பட்ட காணிகளை மீட்பது நடக்காத ஒன்று என்பதுடன், இருக்கும் காணிகளையும் இழக்கும் நிலை உருவாகப் போகின்றது. இந்த பேராபத்தை தடுப்பதற்கு பொறுப்புவாய்ந்த ஒவ்வொருவரும் முயற்சிக்கவேண்டும். மக்களும் விழிப் பாக இருக்கவேண்டும். என்பதுடன் மகாவலி அமைச்சின் செயலாளராக இராணுவ அதிகாாி நியமிக்கப்பட்டது,
தமிழா்களுக்கு வரவிருக்கும் ஆபத்துக்கான சமிக்ஞை என்பதே உண்மை என்றாா்.