அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்களுக்கமைய ஓர் வளமான நாட்டை கட்டியெழுப்ப மக்கள் வங்கி அறிமுகப்படுத்தியுள்ள எஸ்வென்ன கடன் திட்டத்தின் செயற்பாடுகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கமைய கம்பஹா மாவட்டத்தில் இதன் ஆரம்பகட்ட செயற்பாடுகள் இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த கடன் திட்டம் கடந்த 6ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்களுக்கமைய ஓர் வளமான நாட்டை கட்டியெழுப்ப மக்கள் வங்கி அறிமுகப்படுத்தியுள்ள எஸ்வென்ன கடன் திட்டத்தின் செயற்பாடுகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டது.
இதற்கமைய கம்பஹா மாவட்டத்தில் இதன் ஆரம்பகட்ட செயற்பாடுகள் இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த கடன் திட்டம் கடந்த 6ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கம்பஹா மாவட்டத்தில் இதன் ஆரம்பகட்ட செயற்பாடுகள் இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த கடன் திட்டம் கடந்த 6ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.